sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
27-May-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ29-May-2026

2/

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மலர் மாலை சூட்டி வரவேற்ற பள்ளிகல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
29-May-2026

3/

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள்.
29-May-2026

4/

சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு வெயிலை சமாளிக்க இலவசமாக மோர் வழங்கி வருகின்றனர். இடம். கத்திட்டல் சாலை கோபாலபுரம்.
29-May-2026

5/

சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் தலையில் தாயின் புடவையை போத்தி செல்கின்றனர்.
29-May-2026

6/

சென்னை மதுரவாயில் கட்டுமான மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
29-May-2026

7/

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்..
29-May-2026

8/

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்..
29-May-2026

9/

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தடுப்பணை பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளால் மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாகிறது. இதை தூர்வாரபட வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு...
29-May-2026

10/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி காலம் முடிந்து அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குவாரிகளில் ஒன்றுதான் இது. சமூக விரோதிகளால் அதலபாதாளத்திற்கு தோண்டப்பட்டு கனிம வளம் எந்த அளவுக்கு கொள்ளை போயுள்ளது என்பதற்கு இந்த படம் ஒன்றே சாட்சி. இடம்: வடமங்கலம், ஸ்ரீபெரும்புதூர்.
29-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us