இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி காலம் முடிந்து அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குவாரிகளில் ஒன்றுதான் இது. சமூக விரோதிகளால் அதலபாதாளத்திற்கு தோண்டப்பட்டு கனிம வளம் எந்த அளவுக்கு கொள்ளை போயுள்ளது என்பதற்கு இந்த படம் ஒன்றே சாட்சி. இடம்: வடமங்கலம், ஸ்ரீபெரும்புதூர்.
29-May-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ28-May-2026

10/

