கோவை விமான நிலையம் வந்திறங்கிய அமைச்சர் வன்னி அரசுவை வரவேற்க, அதிகாரிகளும் கட்சியினரும் பெரும் கூட்டமாக விமான நிலையத்துக்கு உள்ளே புகுந்தது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மலர் மாலை சூட்டி வரவேற்ற பள்ளிகல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் தலையில் தாயின் புடவையை போத்தி செல்கின்றனர்.