எல்லோரா நூண்கலை அகாடமி சார்பில் லலித் கலா அகாடமியில் நடக்கும் ஓவியங்களின் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுரசித்த மக்கள்.. இடம்:.ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை.
திருவள்ளூர் அடுத்த நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகளை சேர்ப்பதற்காக காத்திருக்கும் பெற்றோர்கள்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகளை தங்களுக்கு ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இடம் : கோட்டூர்புரம்
பக்கிங்காம் கால்வாய் குறுக்கே இருந்த இணைப்பு பாலம் உடைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் புதிய பாலம் அமைக்கும் பணி துவங்காமல் அப்படியே போடப்பட்டுள்ளது.இடம் : நீலாங்கரை