விசேஷ கலச அபிஷேகம்! விழுப்புரம் சங்கரமடத்தில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகா உற்சவத்தை முன்னிட்டு ருத்ர ஏகாதசி ஜப ஹோமம் விசேஷ கலச அபிஷேகம் வேத பண்டிதர்கள் கொண்டு வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக சாமிக்கு விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.
சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கத்திட்டல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள், குடும்பத்துடன் குவிந்த மக்கள். அங்கிருந்த பேட்டரி ரயில் வாகனத்தில் சவாரி வந்த குழந்தைகள்.