உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக சாமிக்கு விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.
சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கத்திட்டல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள், குடும்பத்துடன் குவிந்த மக்கள். அங்கிருந்த பேட்டரி ரயில் வாகனத்தில் சவாரி வந்த குழந்தைகள்.