விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள் அதிகாரிகள் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மழை நீர் வடிகால் பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : யானை கவுனி மேம்பாலம் சந்திப்பு.