நாள் முழுவதும் அலைந்து திரிந்த சிறகுகள், இப்போது மாலையின் பொன்னொளி போர்த்திய ஆதவனின் அரவணைப்பில் சிறகுகளை தளர்த்தி ஓய்வு எடுக்கின்றன இந்த புள்ளினங்கள். இடம்: குமாரசாமி குளம், தடாகம் சாலை, கோவை.
மழை நீர் வடிகால் பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : யானை கவுனி மேம்பாலம் சந்திப்பு.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள் அதிகாரிகள் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.