sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நாள் முழுவதும் அலைந்து திரிந்த சிறகுகள், இப்போது மாலையின் பொன்னொளி போர்த்திய ஆதவனின் அரவணைப்பில் சிறகுகளை தளர்த்தி ஓய்வு எடுக்கின்றன இந்த புள்ளினங்கள். இடம்: குமாரசாமி குளம், தடாகம் சாலை, கோவை.
01-Jun-2026

ShareTweetShareShare

2/

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தித் துறை வாகனம் தேர்தலுக்கு ஒட்டப்பட்ட விளம்பரங்கள் புதிய ஆட்சி அமைத்தும் எடுக்கவில்லை
01-Jun-2026

3/

திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்திருவிழாவை ஒட்டி, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
01-Jun-2026

4/

மழை நீர் வடிகால் பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : யானை கவுனி மேம்பாலம் சந்திப்பு.
01-Jun-2026

5/

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சித்தி புத்தி சமேத ஸ்ரீ விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
01-Jun-2026

6/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
01-Jun-2026

7/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
01-Jun-2026

8/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.
01-Jun-2026

9/

வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கால்நடைகளுக்கான தீவனத்தை எடுத்துச் செல்லும் பெண்கள். இடம்: மயிலம் ரோடு.
01-Jun-2026

10/

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள் அதிகாரிகள் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
01-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us