தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
விழுப்புரம் கோலியனூர் குச்சிபாளையம் ரயில்வே கேட் உள்ள இடத்திலேயே சுரங்கப்பாதை அமைக்காமல் வேறு இடத்தில் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.