புதுச்சேரி மிஷன் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடந்தது.. இதில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி மூலம் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
விழுப்புரம் கோலியனூர் குச்சிபாளையம் ரயில்வே கேட் உள்ள இடத்திலேயே சுரங்கப்பாதை அமைக்காமல் வேறு இடத்தில் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.