மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பங்கேற்கும் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி துவங்கியது. இடம்: குரோம்பேட்டை
தென்காசி பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான புதிய உடை மாற்றும் அறைகள் குழந்தைகளுக்கான நீச்சல் குளம் என புதிய கட்டுமானங்கள். ஜூன் மாதம் தொடங்கியும் இன்னும் சீசன் தான் துவங்கவில்லை.