பூந்தமல்லி அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவிற்கு தேர் திருவிழாவிற்கு வந்த அமைச்சர்கள் ரமேஷ் தேர் இழுக்கும் ஜேசிபி இயந்திரத்தை பார்வையிட்டனர்.
தமிழக முதல்வர் விஜய் நாள்தோறும் செல்லும் இசிஆர் சாலையில் நெரிசலை தவிர்க்க புதிதாக நடைபாதைகள் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இடம் : ஆர்.டி.ஓ, திருவான்மியூர்