49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது; சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் முதல் வகுப்பறையில் உற்சாகமாக பாடத்தை கவனிக்கும் மாணவிகள்.
49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்கள்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.இடம் :சிமிட்ரிசாலை
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்களை மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்.இடம் :சிமிட்ரிசாலை