கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.இடம் :சிமிட்ரிசாலை
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்களை மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்.இடம் :சிமிட்ரிசாலை
கோடை விடுமுறைக்கு பிறகு, திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.