49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது; சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் முதல் வகுப்பறையில் உற்சாகமாக பாடத்தை கவனிக்கும் மாணவிகள்.
49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்கள்.