கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்.
49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது; சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் முதல் வகுப்பறையில் உற்சாகமாக பாடத்தை கவனிக்கும் மாணவிகள்.