சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் மனு எழுதித் தருவதற்காக தலைமைச் செயலகம் வெளியே உள்ள எழுதித் தருபவர்கள் ரூபாய் 100 முதல் 500 வரை பணம் வாங்குகின்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் மனு எழுதித் தருவதற்காக தலைமைச் செயலகம் வெளியே உள்ள எழுதித் தருபவர்கள் ரூபாய் 100 முதல் 500 வரை பணம் வாங்குகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத உலகளந்த பெருமாள்.
சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார்.