சென்னை மெரினா கடற்கரையில் நீல கொடி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள், மக்கள் நடந்து செல்வதற்கான பாதையில் தடைகளை மீறி இருசக்கர வாகனத்தில் போலீசார், மக்கள் வலம் வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் தருவையில், பச்சையாற்றில் இருந்து மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.19.23 கோடியில் புதிய வெளிப்போக்கு கட்டும் பணி நடக்கிறது.
சென்னை ராணிமேரி கல்லூரி நாட்டுப் நலபணி மாணவிகள் சுற்று சுவர்களில் ஒட்டியிருந்த அரசியல் மற்றும் தனியார் போஸ்டர்களை கிழித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கி உள்ள நிலையில், கல்லூர் பகுதியில் வயல்களில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.