கூத்தன்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் குறைந்த அளவே உள்ளதால் வலசை வரும் பறவைகள் ஆங்காங்கே உள்ள குளங்களில் இரையை தேடி குவிகின்றன. இடம்: உத்தமபாண்டியன் குளம், திருநெல்வேலி
சென்னை கடற்கரை, தாம்பரம் இடையில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அலைமோதிய பயணிகள் கூட்டம். இடம் பூங்கா நகர் ரயில்வே.