மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலம் வாயிலாக 3 பேர் விண்வெளிக்கு புறப்பட்டனர். இதில் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான அனில் மேனனும் ஒருவர்.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது