நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் வன விலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஆபத்தை உணராமல் கரடிக்கு மிக அருகில் வாகனங்களை நிறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட சுற்றுலா பயணியர்.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது