தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். சேப்பாக்கம், சென்னை.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது