உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரிஷிகேஷ்- பானியாவாலா தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்திற்காக அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து மரங்களைக் கட்டியணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.