வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம், உலகின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தின் அழகிய வெளிப்புற தோற்றம்.
செம்மொழி பூங்கா கட்டுவதில் ரூ40 கோடி சுரண்டல் குறித்த தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை காட்டி, கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபால் மற்றும் காயத்திரி நியாயம் கேட்டனர்.