ஜார்க்கண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடாத மழையிலும் பிளாஸ்டிக் தாள்களை போர்த்திய படி சவாரியை தொடர்ந்த ரிக்ஷா ஓட்டுநர்.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.