யூனியன் பிரதேசமான லடாக்கின் திராஸ் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழந்த மினாமார்க் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட புல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு காத்திருந்த நபர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து மேற்கு வங்கத்தின் சீல்தா முதல் எஸ்பிளனேட் வரை பாஜவினர் மூவர்ண கொடி ஏந்தி பேரணி நடத்தினர். இடம்: கொல்கட்டா.
மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.