நம் அண்டை நாடான சீனாவில் நவுல் புயல் கரையை கடந்தது. இப்புயல் மிக வலுவானதாக இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள துறைமுகம் ஒன்றில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.