தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வழங்குவதற்காக புதிய இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பக்தியின் வடிவமாக கலைஞரின் கைகளில் உயிர்பெறும் விநாயகர் சிலைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இடம்: கோவை, சுண்டக்காமுத்தூர் ரோடு
உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவருமான நல்லகண்ணு சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திறந்து வைத்தார்.இடம்: தண்டையார்பேட்டை.