மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பக்தியின் வடிவமாக கலைஞரின் கைகளில் உயிர்பெறும் விநாயகர் சிலைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இடம்: கோவை, சுண்டக்காமுத்தூர் ரோடு
உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவருமான நல்லகண்ணு சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திறந்து வைத்தார்.இடம்: தண்டையார்பேட்டை.