தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி கிணறுகள் வறண்டதால் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இடம்: பள்ளமடை.
30-Jul-2026

ShareTweetShareShare

2/

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடத்தில் நந்தம்பாக்கம் பகுதியில் மேம்பாலத்தில் ரயில்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுஇடம் : நந்தம்பாக்கம்
30-Jul-2026

3/

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கவுன்சிலர்கள்.
30-Jul-2026

4/

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அதில் தெரு விளக்கு அமைப்பதில் உள்ள பிரச்சனையை சரி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள்.
30-Jul-2026

5/

ஊட்டி நகராட்சி , நகரமன்ற கூட்டத்தில் கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் வார்டு பிரச்சனைகளுக்காக வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள்
30-Jul-2026

6/

கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் பணிக்கு வந்த போலீசை வழக்கறிஞர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
30-Jul-2026

7/

கடலூர் மாவட்டம் வடலூர் மருவாய் பகுதியில் குருவை போகம் நெல் மகசூல் செய்ய முடியாமல் வயல்கள் வறண்டு கிடைக்கின்றன.
30-Jul-2026

8/

நேற்று இரவு தாம்பரம்- பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து சாலையிலேயே நின்றதால் காலை 11 மணி வரை போக்குவரத்து நெரிசல்
30-Jul-2026

9/

அனுமதியின்றி வைக்கப்பட்ட சாலையோர கடைகளை மாநகராட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். இடம் கோவை, சுங்கம்.
30-Jul-2026

10/

நேற்று இரவு தாம்பரம்- பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து சாலையிலேயே நின்றதால் காலை 11 மணி வரை போக்குவரத்து நெரிசல்
30-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us