தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள வயல்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பார்வையிட கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் பூக்களை பார்த்து ரசிப்பதுடன் அதற்கிடையே நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, அனைத்து ஹிந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம், அருகே.
சேர் தூர் வாரும் பணி தொடர்பாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் பில்லூர் அணையை பார்வையிட்டார்.அருகில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.முருகன்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.டி.சுமதி.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.அல்லி.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி திருமகள்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.முருகேசன்.