தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்திலுள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில், குருபூஜை விழா நடந்தது. இதில், குழந்தை வரம் வேண்டி, குளக்கரையில் மண்டியிட்டு கையை பின்னால் கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்.
12-Aug-2026

ShareTweetShareShare

2/

திருவண்ணாமாலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் ஆடி அமாவாசை முன்னிட்டு, பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில், குழந்தை வரம் வேண்டி சன்னியாசியிடம் பிரசாதம் பெற்று மண்சோறு சாப்பிட காத்திருந்த ஏராளமான பெண்கள்.
12-Aug-2026

3/

போதைப்பொருட்களுக்கு எதிரான மனிதசங்கிலி விழிப்புணர்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள்.
12-Aug-2026

4/

விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு விருதாம்பிகை அம்மனுக்கு தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
12-Aug-2026

5/

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்க பாலம்.
12-Aug-2026

6/

ஊட்டி சிறுவர் மன்றத்தால், மாவட்ட நூலகம் சார்பாக நூலகர் தினத்தை முன்னிட்டு , நடந்த விளையாட்டு போட்டியில் நூலகர்கள் கலந்து கொண்டனர்.
12-Aug-2026

7/

வடலூரை புனித நகராக அறிவிக்க கோரி சன்மார்க்கர்கள் வடலூரில் இருந்து சென்னை நோக்கி வாகன பிரசாரம் தொடங்கினர்
12-Aug-2026

8/

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் முன் என்னாங்கு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது.
12-Aug-2026

9/

திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடந்தது.
12-Aug-2026

10/

ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
12-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us