தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்பைனைட் ஷேட்ஸ் எனும் ஓவியக் கண்காட்சி நடத்தது.. இதில் இடம்பெற்ற ஓவியங்களை பார்வையிட்ட பெண்கள்.இடம்: நிறங்கள் தி ஆர்ட் கேலரி, அண்ணாநகர் கிழக்கு.
15-Aug-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-Aug-2026

2/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பருவமழை பெய்வதை தொடர்ந்து பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; அங்குள்ள ஜார்ஜ் டவுன் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி தேங்கிய நீரைக் கடந்து பணிக்கு செல்லும் போலீஸ்காரர்.
18-Aug-2026

3/

தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்ட நிகழ்வை காண வந்திருந்த சென்னை தி.நகர் குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
18-Aug-2026

4/

இயற்கையின் அரவணைப்பு! ரோட்டில் இருபுறமும் மரங்கள் சூழ்ந்து, வெயிலுக்கு இடமளிக்காமல், சுகாதாரமான காற்றுடன், சுகமான பயணத்துக்கு வழிவகுக்கிறது. இடம்: ஆனைமலை ரோடு.
18-Aug-2026

இன்றைய போட்டோ17-Aug-2026

5/

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கடற்கரை காந்தி திடலில் நடந்த கலை விழாவில் மேற்குவங்க கலைஞர்களின் அசத்தலான பாரம்பரிய நடனம்.
17-Aug-2026

6/

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று(உதயகிரியிலிருந்து துணை ஜனாதிபதி வரை ) புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது.
17-Aug-2026

7/

ஜார்க்கண்டில் அரசு பணி தேர்வுகளில் நடந்த முறைகேடு புகார்களின் மீது விசாரணை நடத்தக்கோரி ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர்.
17-Aug-2026

8/

புலம் அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய ஆதி இசை மற்றும் மரபு போர்க்கலை கருவிகளின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால பொருட்களை பார்வையிட்ட மாணவ-மாணவியர். இடம்: விக்டோரியா அரங்கம், சென்னை.
17-Aug-2026

9/

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தங்களின் சகோதரராக கருதி ராக்கி கயிறு கட்டிய பெண்கள்.
17-Aug-2026

10/

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது; கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உன்னாவ் பகுதியில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
17-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us