தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
25-Aug-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ27-Aug-2026

2/

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழா நாளை மறுநாள்( ஆக.,29) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக சர்ச் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
27-Aug-2026

3/

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.பராவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பள்ளி மாணவியர் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
27-Aug-2026

4/

குன்னூர் அருகே கிளன்டேல் பள்ளத்தாக்கு பகுதியில் மலைகளை தழுவி செல்லும் வெண்மேகம் மலைபாதையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது.
27-Aug-2026

5/

ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
27-Aug-2026

6/

ஆகாயத்தாமரையே ஆக்கிரமித்திருக்கும் குட்டையை தூர்வாரி மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை.காரமடை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குட்டை.
27-Aug-2026

7/

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ஈஸ்வரமூர்த்தி பூங்கா சுற்று சுவரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி நடந்து வருகிறது.
27-Aug-2026

8/

ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வடலூர் நகராட்சியில் பொது சுகாதாரபிரிவு அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது
27-Aug-2026

9/

திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நாற்று நடுவதற்காக போடப்பட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.இடம்: வெள்ளக்கோவில்,
27-Aug-2026

10/

விருத்தாசலம் அடுத்த காந்தி நகரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து கார் மற்றும் 30 சவரன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
27-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us