கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகராட்சி ட்ரோன் மூலம் அதிநவீன முறையில் வீடு மற்றும் நிலங்களை சர்வே எடுப்பதற்கான பணியை அமைச்சர் ராஜ்குமார் பார்வையிட்டார்.
நெய்வேலி அருகே போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டில்லியில் நடந்த வரும் பிலிம் எக்ஸ்போ இந்தியா கண்காட்சியில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமாக ஒளிப்பதிவாளர்களுக்கான நேரடி செய்முறை பயிற்சிகள் நடந்தது
நாள்தோறும் முதல்வர் செல்லும் இசிஆர் சாலையில் மாநகராட்சி சார்பில் தடுப்புகளில் செடிகள் அதிகம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இடம் : கொட்டிவாக்கம்
அஸ்தினாபுரம் -சிட்லபாக்கம்- ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் பாதாள சாக்கடை பழுதடைந்து இருந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்