விநாயகர் சதுர்த்தியை யொட்டி, மகாராஷ்டிராவில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட 6 அடி விநாயகர் சிலை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கியது.
வாகன விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி சென்னை மெரினா காமராஜ் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியாகச் சென்ற போக்குவரத்து போலீசார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் , விசில் அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை ரிப்பன் மாளிகை .