தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பெய்த கனமழையால் ஹர்ணி என்ற கிராமத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். வீடு தரைமட்டமான இடத்தை அதிர்ச்சியுடன் பார்வையிட்ட கிராம மக்கள்.
07-Sep-2026

ShareTweetShareShare

2/

குன்னூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் செக்க சிவந்த வானம் நகரை நிறம் மாற்றிய காட்சி, மக்களை வியப்படைய செய்தது.
07-Sep-2026

3/

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் அருகே வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவன பள்ளி மாணவ, மாணவிகள் பாட்டு பாடியபடி குப்பைகளை அகற்றினர்.
07-Sep-2026

4/

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் அருகே வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவன பள்ளி மாணவ, மாணவிகள் பாட்டு பாடியபடி குப்பைகளை அகற்றினர்.
07-Sep-2026

5/

திருப்பூர், அனைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
07-Sep-2026

6/

திருப்பூரில், பா.ஜ சார்பில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கோரி கலெக்டரிடம் மனுக் கொடுத்தனர்.
07-Sep-2026

7/

திருப்பூர், குண்டடம், சின்னாரிபாளையம் பகுதியில் டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாதர் தேசிய சமமேளத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
07-Sep-2026

8/

திருப்பூர், அடுத்த அம்மாபாளையம பாறை குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
07-Sep-2026

9/

திருப்பூர், குண்டடம், எஸ். கள்ளிவலசு பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்வு கோரி கலெக்டரிடம மனுக் கொடுக்க வந்த பொதுமக்கள்.
07-Sep-2026

10/

வானூர் அடுத்த ஆன்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்பிரமணியர், எல்லை காளியம்மன்,எல்லை அய்யனாரப்பன்,வீரனார், கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
07-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us