உள்ளடக்கத்திற்கு செல்ல கொரட்டூர் ஏரியின் நீர்மட்டம் குறைந்து, மணல் திட்டுகள் தென்பட்டு வருகின்றது 2/
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் தனியார் டிபார்ட்மென்ட் அருகே தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. 3/
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இளைஞர் பெருமன்றத்தினர். 4/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்காக தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை. 5/
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. 6/
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் 7/
டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மழையின் காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தில் மீட்பு பணி 2வது நாளாக நடந்து வருகிறது. 8/
சிறுமுகை வன சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை பிரிவு உளியூர் காவல் வன பகுதியில் பெண் யானை காலில் சிக்கிய இரும்பு கம்பியுடன் திணறி வந்தது. 9/
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் . 10/
வருஷநாடு, மேகமலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் undefined
மேலும் undefined