வானூர் அடுத்த ஆன்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்பிரமணியர், எல்லை காளியம்மன்,எல்லை அய்யனாரப்பன்,வீரனார், கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்