கோவை வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி காட்சி முனையில் இருந்து மேல் ஆழியாறு அணையின் எழில்மிகு தோற்றம், பள்ளத்தாக்கு போன்றவை சுற்றுலா பயணியர் மனதை கவர்ந்துள்ளது.
கொடைக்கானல் என்றாலே சுற்றுலா தலம் என்று நினைக்கும் பலருக்கும் விவசாய பூமியுடன் கூடிய இந்த ஒரு சிறு கிராமமும் கண்ணுக்கு இனிய சொர்க்க பூமி தான். இடம்: பூம்பாறை.
சுகாதாரமற்ற முறையில் ஆம்லெட் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தும் வெங்காயம் பச்சை மிளகாய்களை ரோட்டின் அருகே திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவம். இடம்: போத்தனூர்.
ஓ எம் ஆர் சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் நாள்தோறும் பீக் அவரில் அதிக அளவில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம் : திருவான்மியூர்