சிவகங்கை அருகே மாங்குடி பகுதியில் உள்ள கோடாங்கி பட்டி கிராமத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்..
இந்திய பெண் சிந்தனையாளர் களம் நடத்திய பொது சுகாதாரம் மற்றும் கழிவறைகள் கட்டமைப்பு பராமரிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்த ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இடம் : பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
12 அம்ச நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி வடகோவை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.