பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இடம் சென்னை அரசு அருங்காட்சியகம் கலையரங்கம் எழும்பூர்
சிவகங்கை அருகே மாங்குடி பகுதியில் உள்ள கோடாங்கி பட்டி கிராமத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்..
இந்திய பெண் சிந்தனையாளர் களம் நடத்திய பொது சுகாதாரம் மற்றும் கழிவறைகள் கட்டமைப்பு பராமரிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்த ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இடம் : பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.