விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் கோர்ட் திருவண்ணாமலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடிசியா அரங்கில் நடந்த இன்டர் பவுண்டரி இன்டர் டை காஸ்ட் கண்காட்சியில் பாரத் கெமிக்கல்ஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எக்ஸோதர்மிக் ஸ்லீவ்ஸ், இன்சுலேடிங் ஸ்லீவ்ஸ்.
புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் ஒருவரை பாம்பு கடித்த சம்பவத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சமையல் கூடத்தை பார்வையிட்டார்.