தூத்துக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்கள் குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதால் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்புகள் அப்படியே தேக்கமடைவதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொடிசியா அரங்கில் நடந்த இன்டர் பவுண்டரி இன்டர் டை காஸ்ட் கண்காட்சியில் பாரத் கெமிக்கல்ஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எக்ஸோதர்மிக் ஸ்லீவ்ஸ், இன்சுலேடிங் ஸ்லீவ்ஸ்.
புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் ஒருவரை பாம்பு கடித்த சம்பவத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சமையல் கூடத்தை பார்வையிட்டார்.