உள்ளடக்கத்திற்கு செல்லசிவகங்கை அரசு மருத்துவமனை உள்பகுதியில் விழுதுகள் குழந்தைகள் மையம் அருகே ஏராளமான நாய் திரிவதால் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

2/
மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் செடி கொடிகள் காய்ந்தது.உணவு தேடி வன பகுதி விட்டு வெளியே உணவு தேடி வந்த மான்கள்.

3/
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் ஆப்சென்ட்.

4/
சொட்டு நீர் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள முட்டைக்கோஸ்.இடம்.உடுமலை

5/
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் உள்ள பி என் டி மரைன் கிராப்ட்ஸ் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டு வரும் ஆயில் ரிச்சிங் கப்பல்.

6/
குறிஞ்சிப்பாடி பிள்ளை பாளையம் சந்தை தோப்பு பகுதியில் மகசூல் செய்யப்பட்டுள்ள சுரைக்காய்.

7/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிந்துள்ள கலாகாய்

8/
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே பிடித்து வனப்பகுதியில் விடப்பட்ட ராஜ நாகம்.

9/
விநாயகர் சதுர்த்தி யொட்டி சென்னை கொடுங்கையூரில் தயாராக உள்ள விநாயகர் சிலைகள்.இடம்: கிருஷ்ணமூர்த்தி நகர், அகத்தியர் தெரு.

10/
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்.