ஆக்லாந்தில் நகரத்தார் சமூகத்தினர், பக்தி, தவம் மற்றும் நன்றியுணர்வின் செயலாக ஓடஹுஹூவில் உள்ள திருமுருகன் கோயிலிலிருந்து மாங்கேரியில் உள்ள திரு சுப்பிரமணியர் ஆலயம் வரை பாதயாத்திரை சென்றனர்
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலில் பாராட்டு விழா நடந்தது.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக நடந்தது. அங்கு வாழும் இந்திய பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடினர்.
அபுதாபியில் இந்திய தூதர் சஞ்சய்சுதிரை இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புதிய நிர்வாகக்குழுவினர் சந்தித்து பேசினர். குழுவினர் புதிதாக மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டப்பணிகள் குறித்து விவரித்தனர். மேலும் புதிய குழுவினருக்கு இந்திய தூதர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.