திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தகையணங்குறுத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சாலமன் பாப்பையா : அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.