திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தகையணங்குறுத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
சாலமன் பாப்பையா : களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.