திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
காதற் சிறப்பு உரைத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.
சாலமன் பாப்பையா : ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.